பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தின் முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான வெங்கயா நாயுடு கடந்த வியாழனன்று(30 ஜனவரி 2016) வெளியிட்டார். இறுதிசெய்யப்பட்ட 98 மாநகரங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 20 மாநகரங்களில், புவனேஷ்வர் முதலிடத்திலிருக்கிறது. இப்பட்டியலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 40 மற்றும் 38 மாநகரங்கள் இணைக்கப்படும். நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள், ...
Read More »