Breaking News
Home / தமிழ்

தமிழ்

பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்கும் திட்டம்

தமிழக அரசு ரூ.10கோடிக்கும் குறைவான திட்ட செலவீட்டில்  பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்குவதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதி: காற்றாலைக்கு தேவையான அனைத்து கட்டுமான வசதிகளும் ஆலையில் அமைத்து, கிரிட் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வெளியேற்றவதில் பிரச்சினை இருத்தல் கூடாது. இயந்திரங்களில் வயது 10 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இடம், காற்றாலையை வாங்குபவரின் பெயரில் இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வாடிக்கையாளர்கள் 30% மற்றவர் 40% ...

Read More »

விவசாயிகளுக்கான சிறு பாசன வசதித் திட்டம்

இத்திட்டம் தமிழக அரசால், விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். விவசாயப் பணிகளுக்காக பாசன வசதி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நோக்கம்:  விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல். சிறு பாசனத்திற்கு விவசாயிகளுக்கு உதவியளித்தல். விவசாயப் பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கமளித்தல். பயன்கள்: ஆழ்துளைக்கிணறு, கிணறு வெட்ட மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படும். விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை சுலபமாக பயன்படுத்த வழிசெய்யப்படும். தகுதி: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து ...

Read More »

மேற்கு தொடர்ச்சி மலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நில மற்றும நீர் மேலாண்மை

தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணாளிகள்: இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரும் பயனடைவர்.   பயண்கள் : நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். சுய வேலைகளுக்காக 10 சதவீதமும், சமுதாய பணிகளுக்கான செலவுகளில் ...

Read More »

பெண்களுக்கான நலத் திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் இத்திட்டம் 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் நிலையை கடன் உதவி வழங்கி உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கெதிரான சமூக அவலங்களை ஒழிப்பதற்காகவும் அவர்களை பாதுகாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.  சலுகைகள்: பிற்குபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.  தகுதி:  பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் பெண்கள் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட ...

Read More »

பாதுகாப்புச் சேவைகள் நலத்துறையின் உதவித்தொகை திட்டங்கள்

முன்னாள் பணியாளர் மற்றும் போர் வீரர்களின் குழந்தைகள் தங்கள் படிப்பை தொடர்வதற்காக சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமூக முன்னேற்றத்திற்கு கல்வி அவசியமாகிறது. உயர்கல்வி படிப்பதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் பொருட்டு பஞ்சாப் கூட்டு நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு. தகுதி:  விதவைகள் அல்லது முன்னாள் பணியாளர்களின் குழந்தைகள். பல்கலைக்கழகத் தேர்வில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும். 1. பி.ஏ., / ...

Read More »

தொடக்க நிறுவனங்ளுக்கான(Startups) புதிய இணையத்தை அரசு தொடங்கவிருக்கிறது

தற்போது இந்தியாவில் தொடக்க நிறுவங்களுக்கான ஏற்பட்டுள்ள  ஏற்றத்தைத் தொடர்ந்து, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் தொடங்குவதை எளிமையாக்கவும் மத்திய அரசு புதிய இணையத்தை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுகள் தொடரும். இந்த ஆண்டு ஜனவரி 16 அன்ற அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப் இந்தியா’வின் செயல் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிற் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார். மேலும், அறிவுசார் சொத்து உரிமைகள் பதிவுக்கான ...

Read More »

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் திட்டம், பெண் குழந்தைகளின் வளமான எதிர் காலத்திற்காகவும், அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு உதவுவதற்காகவும், பிரமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்க்கும் வழங்கும் நிதி தர்சார்பின்மை மற்றும் பாதுகாப்பின் காரணமாக மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ...

Read More »

கிராமப்புற இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான புதிய திட்டம்

தீனதயாள் உபாத்யாய் ஸ்வானியோஜன் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் தொழில் முனைவோரையும் தொழில் துவக்கும் சூழ்நிலையையும் ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தயாராகிவருகிறது. கிராம வளரச்சி அமைச்சகம், முத்ரா வங்கி கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன் வசதி வழங்குவோருடன் இந்தத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் புதிய வணிகம் ...

Read More »

கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் இந்தியாவுடன் ஜெர்மனி சேர்ந்து பணியாற்றவுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஜெர்மனி பங்களிக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குன்தர் அல்தர் கூறியுள்ளார். முன்னதாக, ‘ஸ்மார்ட்’ நகரங்களாக வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களைக் கண்டறிய ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து ஆறு ...

Read More »

அடல் ஓய்வூதிய யோஜனா வரி விலக்கு தகுதி பெற்றுள்ளது

அடல் ஓய்வூதிய யோஜனாவில் ( APY )செய்யப்பட்டுள்ள பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல வரி விலக்கு பெறும் என்று வருமான வரி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 2015 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள பகுதி 80CCD(1) கீழ், கூடுதலாக 50,000/- ரூபாய் வரி விலக்கு செய்யப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய மக்களும் இந்த ஓய்வூதிய யோஜனாவில் பங்களிப்பு செய்யலாம். ...

Read More »