The government of Tamil Nadu had launched the Bill Financing scheme for the MSME and non manufacturing enterprises. The validity of the scheme is for one year and it can be renewed every year on the production of the Tamil Nadu Water Supply and Drainage Board(TWAD),Tamil Nadu Electricity Board(TNEB),Tamil ...
Read More »Working Capital Term Loan For Manufacturing Sector Including Rice Mills
Government of Tamil Nadu had launched the scheme of working capital term loan for manufacturing sector including rice mills.The maximum quantum of assistance is Rs 150 lakhs per unit. Objectives: To provide the loan for financial assistance to the assisted and non assisted unit including rice mills. Development of the ...
Read More »தொடக்க நிறுவனங்ளுக்கான(Startups) புதிய இணையத்தை அரசு தொடங்கவிருக்கிறது
தற்போது இந்தியாவில் தொடக்க நிறுவங்களுக்கான ஏற்பட்டுள்ள ஏற்றத்தைத் தொடர்ந்து, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் தொடங்குவதை எளிமையாக்கவும் மத்திய அரசு புதிய இணையத்தை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுகள் தொடரும். இந்த ஆண்டு ஜனவரி 16 அன்ற அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப் இந்தியா’வின் செயல் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிற் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார். மேலும், அறிவுசார் சொத்து உரிமைகள் பதிவுக்கான ...
Read More »கிராமப்புற இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான புதிய திட்டம்
தீனதயாள் உபாத்யாய் ஸ்வானியோஜன் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் தொழில் முனைவோரையும் தொழில் துவக்கும் சூழ்நிலையையும் ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தயாராகிவருகிறது. கிராம வளரச்சி அமைச்சகம், முத்ரா வங்கி கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன் வசதி வழங்குவோருடன் இந்தத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் புதிய வணிகம் ...
Read More »கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் இந்தியாவுடன் ஜெர்மனி சேர்ந்து பணியாற்றவுள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஜெர்மனி பங்களிக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குன்தர் அல்தர் கூறியுள்ளார். முன்னதாக, ‘ஸ்மார்ட்’ நகரங்களாக வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களைக் கண்டறிய ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து ஆறு ...
Read More »அடல் ஓய்வூதிய யோஜனா வரி விலக்கு தகுதி பெற்றுள்ளது
அடல் ஓய்வூதிய யோஜனாவில் ( APY )செய்யப்பட்டுள்ள பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல வரி விலக்கு பெறும் என்று வருமான வரி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 2015 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள பகுதி 80CCD(1) கீழ், கூடுதலாக 50,000/- ரூபாய் வரி விலக்கு செய்யப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய மக்களும் இந்த ஓய்வூதிய யோஜனாவில் பங்களிப்பு செய்யலாம். ...
Read More »Tamil Nadu Launched Affordable Internet Connection for Every Household
The state government of Tamil Nadu on Tuesday launched affordable internet services to every household through the Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd (TACTV). CM J Jayalalithaa launched the scheme of providing affordable internet connectivity to every household across the state via video conferencing. The TACTV has already launched ...
Read More »ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் ...
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) நிதியுதவித் திட்டம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), தற்பொழுது இயங்கி கொண்டிருக்கும் அல்லது புதிதாக தொடங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தகுதி: சிறு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் தவிர, சரக்கு உற்பத்தி, செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் உணவகம் போன்ற சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், இடம் ஏதுவாக உள்ள மற்ற அனைத்து குறு, ...
Read More »தமிழ் நாட்டில் ஆலை தொழிலாளர்களுக்கு “உயர்ந்த உழைப்பாளர் விருது” திட்டம்
திட்டம் பற்றி: வேலை உற்பத்தி, பாதுகாப்பு நியமங்கள், சூழல் ஆகியவற்றில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை வழங்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு “உயர்ந்த உழைப்பாளர் விருது” வழங்கி வருகிறது. தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் காரணமாக, 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100% உயர்ந்தது. 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, 91 தொழிற்சாலைகளில் ...
Read More »